About

ஏற்றுமதி சலுகை விகிதம் அதிகரிப்பு: மத்திய அரசுக்கு ‘சைமா’ நன்றி

கோவை: பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பின்னலாடை துணி ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி சலுகை விகிதத்தை உயர்த்தியுள்ள மத்திய அரசின் நடவடிக்கை பொங்கல் பரிசாக அமைந்துள்ளது என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான மறைமுக வரிகளை நீக்கும் திட்டத்தை (ஆர்ஓடிடிஇபி) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னதாக அரசு ஆர்ஓஎஸ்சிடிஎல் என்ற சலுகை திட்டத்தை 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: