
கோவை: விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் விளங்குகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடும் நெருக்கடியை சந்தித்தது.
மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணங்களால் நுகர்வு குறைந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பருத்தி சார்ந்த ஜவுளிப்பொருட்கள் 1.5% சதவீதம், ஆயத்த ஆடைகள் துறை 10 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment