
ஈரோடு: அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது, என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி, அஞ்சலகத்தில் ரூ.500-ல் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம், அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் கார்டு, காசோலைப் புத்தகம், இணைய வங்கிச் சேவை, பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் என் இஎஃப்டி சேவை உள்ளிட்ட வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment