About

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்

ஈரோடு: அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது, என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி, அஞ்சலகத்தில் ரூ.500-ல் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம், அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் கார்டு, காசோலைப் புத்தகம், இணைய வங்கிச் சேவை, பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் என் இஎஃப்டி சேவை உள்ளிட்ட வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: