
புதுடெல்லி: நாடு முழுவதும் இறுதி கட்ட பணியாக 6.4 லட்சம் கிராமங்களை பிராட்பேண்டுடன் இணைக்கும் ரூ.1.39 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 1.94 லட்சம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதி உள்ளது. மீதம் உள்ள கிராமங்கள் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பிராட்பேண்ட் வசதியுடன் இணைக்கப்படவுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment