
புதுடெல்லி: இதுவரையில் இல்லாத அளவில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 2023-24 நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட்டாக ரூ.2.11 லட்சம் கோடி வழங்க ஒப்புதல் தெரிவித் துள்ளது.
இது முந்தைய நிதி ஆண்டு வழங்கப்பட்ட டிவிடெண்ட் உடன்ஒப்பிடும்போது 140% அதிகம்ஆகும். 2022-23 நிதி ஆண்டில் ரிசர்வ்வங்கி மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடி டிவிடெண்ட் வழங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment