
கோவை: மூலப்பொருள்களின் விலை உயர்வால் பம்ப் செட்கள் 7 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது என பம்ப் செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி.கார்த்திக், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் டி.விக்னேஷ், ராஜ் கோட் பொறியியல் சங்கத்தின் இயக்குநர் வினோத் பாய் அசோதரியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மை துறை மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவில் அதிகரித்துள்ள தேவையால், இந்திய பம்ப் தொழில் 10 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment