
புதுடெல்லி: இந்திய சந்தை ஏராளமான வணிகத்துக்கான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.
பெர்க் ஷயர் நிறுவனத்தின் 2024-ம் ஆண்டு கூட்டம் அமெரிக்காவின் ஒமாஹாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வாரன் பஃபெட்டிடம் இந்திய சந்தையில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதலீட்டாளர்கள் கேள்வியெழுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment