
புதுடெல்லி: ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் உட்பட 4 பில்லியன் டாலர் (ரூ.33 ஆயிரம் கோடி) மதிப்பிலான சரக்குகளை டாலருக்குப் பதிலாக ரூபாய் மூலம் வாங்கியுள்ளது.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதற்கு எதிர்வினையாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment