
திருப்பூர்: 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்த ஏடிடிசியின் புதிய முயற்சிகள் குறித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
வரும் ஜூன் மாதம் டெல்லியில் நடைபெறும் 71-வது இந்திய சர்வதேச ஆடை கண்காட்சி மற்றும் நிலைத்தன்மை குறித்த ஏடிடிசியின் புதிய முயற்சிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டத்துக்கு, ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் (ஏடிடிசி) மூத்த துணைத்தலைவர் ராகேஷ் வைத் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment