
மும்பை: ஜியோ நிதி சேவை நிறுவனம் வியாழக்கிழமை அன்று Jio Finance App என்ற செயலியை அறிமுகம் செய்தது. பீட்டா வெர்ஷனாக வெளிவந்துள்ள இந்த செயலி மூலம் யுபிஐ, டிஜிட்டல் பேங்கிங் மற்றும் பல நிதி சேவைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ல் ஜியோ டெலிகாம் நிறுவன சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அது முதலே ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ ஃபைபர் என பல்வேறு சேவைகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோ நிதி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment