
சென்னை: சென்னையில் முதல்முறையாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சார்பாக 4 சக்கர மின்சார வாகனங்களுக்கான 180 கிலோவாட் அதிவேக சார்ஜிங் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கான முதல் 180 கிலோவாட் அதிவேக சார்ஜிங் நிலையம் சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment