
ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தையில், கடந்த மாதம் குவிண்டால் ரூ.15 ஆயிரத்தைக் கடந்து விற்பனையான மஞ்சளின் விலை, நேற்று ரூ.13 ஆயிரமாக சரிந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது. ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த ஜூலை மாதம் முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment