
சென்னை: லண்டனைச் சேர்ந்த போமா குழுமம் உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கவுள்ளது. இதற்காக உத்தராகண்ட் மாநில முதல்வர் தாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மாநில தொழில் துறை செயலாளர் வினய் சங்கர் பாண்டே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ``இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்தமாநிலமான உத்தராகண்ட் இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக இருக்கும். எனவே இயற்கை சுற்றுலாவில் முதலீடு செய்வதற்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment