
கோவை: சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என, வேளாண் பல்கலை. மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் சங்கம் ஆகியவை சார்பில் 37-வது தேசிய வேளாண் சந்தைப் படுத்துதல் மாநாடு, வேளாண் பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment