
கோவை: பணத்தை முதலீடு செய்து கிடைக்கும் வருமானம் விலைவாசியை விட அதிகமான பலனை தர வேண்டும். அதுவே சிறந்த முதலீடு என, சென்னை பிரகலா வெல்த் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ மற்றும் சென்னை மிரே அசெட் (Mirae Asset) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் ‘எம்எப் மந்த்ரா’, முதலீடும்,முன்னேற்றமும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை இந்திய தொழில் வர்த்தகசபை அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்வில் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிநாத் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment