
கிருஷ்ணகிரி: மகசூல் அதிகரிப்பால், புதினா விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், சூளகிரி பகுதியில் விவசாயிகள் புதினா வயல்களில் மாடு களை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
சூளகிரி, ஓட்டர்பாளையம், சிம்பலதிராட்டி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், சீபம், கீரனப்பள்ளி, உத்தனப்பள்ளி, திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment