
புதுடெல்லி: சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் மிகப் பெரிய ஷாப்பிங் மால்களைக் கட்டப் போவதாக லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் நாங்கள் மிகப் பெரிய ஷாப்பிங் மால்களைக் கட்டப் போகிறோம். ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மால் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஷாப்பிங் மால்களையும், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களையும் நாங்கள் நிறுவ உள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment