About

திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சி அக்.12-ல் தொடக்கம் - ‘பியோ’ தகவல்

திருப்பூர்: திருப்பூரில் 50 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்கவுள்ள சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக, இந்திய நிட்பேர் அசோசியேஷன் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவரான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய சர்வதேச பின்னலாடை 50-வது பொன்விழா கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள், திருப்பூர் பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: